சிறுகதை அருமை. கோழி குஞ்சை சுடு நீரில் போட்டு சமைத்தது குறித்து குழந்தை நெத்தியடியாக" />
வாசகர் விமர்சனம் **************** 18/6/25 இதழில் இடம்பெற்றுள்ள திரு. லால்குடி நாராயணன் அவர்களின் "பறவை பற பற " சிறுகதை அருமை. கோழி குஞ்சை சுடு நீரில் போட்டு சமைத்தது குறித்து குழந்தை நெத்தியடியாக கேட்ட கேள்வி சூப்பர். மற்றபடி ஞாயிறுற்றுக்கிழமை இதழ் எப்போதும்போல அறுசுவை விருந்தாக அமைந்துள்ளது. கோபாலன் நாகநாதன், சென்னை -33. Breaking News:
வாசகர் கடிதம் (கோபாலன் நாகநாதன்)-18.05.25