tamilnadu epaper

வாசகர் கடிதம் (நன்னிலம் இளங்கோவன்)-26.04.25

வாசகர் கடிதம்  (நன்னிலம் இளங்கோவன்)-26.04.25


 சின்னஞ்சிறு கோபு

அவர்களின் 'நீலமேகம் வந்தார் '

கதை, இன்றைய கட்செவி மற்றும் முகநூல் மூலமாக பழகும் நட்பில் நடக்கும் நிகழ்வை தெளிவாக எடுத்துக் காட்டியது. மனிதர்களிடையே உறவும், நட்பும் இப்போது போலியாகவே உள்ளதை படம் பிடித்துக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.

----------------------------------


நன்னிலம் இளங்கோவன்,

எழுத்தாளர்,

மயிலாடுதுறை.