tamilnadu epaper

விடியற்காலையில் ஓடினால் ..

விடியற்காலையில் ஓடினால் ..

விடியற்காலையில் ஓடினால் ..

இதயத்துக்கு நல்லது ன்னு சொன்னாங்க...


அதனால.. 

4.00 மணிக்கு எல்லாம் அலாரம் வச்சி.. எழுந்து கிளம்பி ஓட ஆரம்பிச்சேன்.. 


2 கிலோ மீட்டர் ஓடினதும் 

நல்லா மேல்மூச்சி, கீழ்மூச்சி

வாங்க ஆரம்பிச்சிருச்சு ...


அப்போ எதிர்த்தாப்ல ஒரு பெரியவரு நல்லா ஃபாஸ்ட்டா ஓடி வந்துகிட்டு இருந்தாரு..

எனக்கு அவரைப் பார்த்து ஆச்சரியமாய் போச்சு...


அவரை நிறுத்தி என்ன பெரியவரே இவ்வளவு வேகமா ஓடுறீங்க மூச்சு இரைக்கலையா ன்னு கேட்டேன்... 


அதுக்கு..

அந்த மனுசன்..


முதல்ல எல்லாம் ஓடும் போது உங்களை மாதிரி தான் மூச்சு இரைக்கும் தம்பி..

 மூச்சு இரைச்சு.. அட்டாக் வந்து நான் செத்து போனதுக்கு அப்புறம் இப்போ ஓடும் போது மூச்சு இரைக்கிறது இல்லை...

அப்படின்னு சொல்லிட்டு ஓடிட்டார்....


அன்னைக்கு U டர்ன் போட்டு வீட்டுக்கு வந்து கவுந்து படுத்தது தான்..

இப்போதெல்லாம் 7 மணிக்கு முன்னால எழுந்திரிக்கிறதே இல்லை ...!!!