இரண்டு குழந்தைகளின் தாய்க்கு வீடு வழங்கும் வியட்நாம்

இரண்டு குழந்தைகளின் தாய்க்கு வீடு வழங்கும் வியட்நாம்



வியட்நாமில் புதிய மக்கள் தொகைச் சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. பாலின விகிதத்தில் உள்ள அதிக ஏற்றத்தாழ்வை கையாள்வது மற்றும் மக்கள் தொகையை அதிகரிப்பது ஆகியவற்றிற்கு அச்சட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சட்டப்படி 35 வயதுக்குள் இரண்டு குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு நிதி உதவி மற்றும் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு (சமூக) வீடுகளை கொடுப்பது உள்ளிட்ட சலுகைகளும் இச்சட்டத்தில் உள்ளன.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%