news Breaking News
clock

சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள் காட்சி.

சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள் காட்சி.


வந்தவாசி, ஆக 22:


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் கோகுலாஷ்டமி வைபவத்தில் நேற்று மூல மூர்த்திகள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாம சங்கீர்த்தன பஜன் நிகழ்ச்சி நடைபெற்றது.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News