ஆவடி, ஆக.15-
தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக ஆவடி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை இன்று (ஆக.15) சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது . தமிழக முதல்வர் ஸ்டாலினிடமிருந்து மேயர் உதயகுமார் பெறுகிறார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%