
சீனாவின் ஹீபேய் மாகாணத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் காணாமல் போயுள் ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரி வில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்புப் படையினர் ஈடு பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங்கின் புறநகர்ப் பகுதியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளத்தை சந்தித்துள்ளன.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%