news Breaking News
clock

ஞான சுப்பிரமணிய சுவாமி ஆடிக் கிருத்திகை வைபவம்

ஞான சுப்பிரமணிய சுவாமி ஆடிக் கிருத்திகை வைபவம்


வந்தவாசி, ஆக 17:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ ஞான சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று ஆடிக் கிருத்திகை முன்னிட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


பா. சீனிவாசன் வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News