செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று ஆடிக் கிருத்திகை திருவிழா
Aug 16 2025
193
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு அமைச்சர் சேகர் பாபு சுவாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%