செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 50,000 பனை விதைகள் நடும் விழா
Nov 01 2025
94
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 50,000 பனை விதைகள் நடும் விழாவின் துவக்கமாக, முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பனை மர விதைகளை கலெக்டர் இளம்பகவத் நட்டு மாணவிகளுடன் உரையாற்றினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%