news Breaking News
clock

ராணுவத்தை வைத்து ஒடுக்குவேன்: சொந்த மக்களுக்கு டிரம்ப் மிரட்டல்

ராணுவத்தை வைத்து ஒடுக்குவேன்: சொந்த மக்களுக்கு டிரம்ப் மிரட்டல்



அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத் தில் சமூக செயல்பாட்டாளர் ஒருவரை காவல்துறை சுட்டுக்கொலை செய்தது. இதனால் அம்மாகாணம் முழுவதும் தொடர் போராட்டங் கள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் போராட் டங்களை ஒடுக்க, உள்நாட்டில் ராணுவத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் அவசரகாலச் சட் டத்தை அமல்படுத்தி சொந்த மக்களை ஒடுக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரானில் அரசுக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தரும் இவர் சொந்த மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News