ராமேசுவரம் – காசி ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்கும் 602 மூத்த குடிமக்களுக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயண வழிப்பை

ராமேசுவரம் – காசி ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்கும் 602 மூத்த குடிமக்களுக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயண வழிப்பை

இந்து சமய அறநிலையத்துறையின் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் ராமேசுவரம் – காசி ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்கும் 602 மூத்த குடிமக்களுக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயண வழிப்பைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கி, ஆன்மீகப் பயணத்தை தொடங்கி வைத்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%