மியான்மரில் சிறைச்சாலைக்கு வெளியில் காத்திருக்கும் கைதிகளின் உறவினர்கள்.நேபிடா: பர்மிய புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ள அரசியல் கைதிகள் 22 பேர் உட்பட 4,900 பேருக்கு மியான்மர் ராணு
தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு தொடக்கம் முதல் மஞ்சள் காய்ச்சல் வேகம
பெலிஸில் சிறிய ரக பயணிகள் விமானத்தை கத்தி முனையில் கடத்திய நபரை, பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்க நாடான பெலிஸ் எல�
தெஹ்ரான், ஏப் 17அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையை ஈரான் நெருங்கியுள்ளதாக ஐ.நா., சபையின் அணு ஆயுத கண்காணிப்புக் குழுவின் தலைவர் ரபேல் குரோஸி எச்சரிக்கை விடுத�
லண்டன்,அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அங்கு 3-ம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதித்தார். மேலும் அவர்களை நாட்டைவ
அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் வலுத்து வரும் சூழலில் சீனா இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது.நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம்,
கின்சாசா:மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆறுகளில் படகு போக்குவரத்து மக்களின் முக்கிய போக்குவரத்தாக இருக்கிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் வடம
அமெரிக்கா சீனா மாறி மாறி இறக்குமதிகளுக்கு வரி விதித்து வருகின்றன. இதனால் விலைவாசியில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. இந்நிலையில் சீன வியாபாரிகள் நேரடியாக அமெரிக்கர�
தெஹ்ரான்:ஈரான் நாடு அணு சக்தி பயன்பாடு மற்றும் அணு ஆயுதத்தில் இருந்து விலகி இருப்பது பற்றி அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இதற்கிடையே, ஓமன் நாட்டி
இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட 18 நபர்களுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) சமூக உயிர்காப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் (ஏப்ரல் 8) சிங்கப்�