ரியாத்,உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 112வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்�
மார்ச் 10 அன்று எக்ஸ் சமூகவலைதளம் மூன்று முறை முடங்கியது. இந்த முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என எலான் மஸ்க் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும் எக்ஸ் தளத்தின் �
ரஷ்ய தாக்குதல் காரணமாக, உக்ரைனின் ஆயுத இறக்குமதி 100 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆயுத இறக்குமதியில் மிகப் பெரிய நாடாக இருந்த இந்தியாவை உக்ரைன் பின்னுக்கு தள்ளியுள்ளது.
வாஷிங்டன்: “தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக உள்ளது. ரஷ்ய அதிபர் புதினும் இதற்கு சம்மதிப்பார் என நம்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி�
இஸ்லாமாபாத்: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இதுவரை 150 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 27 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்�
இஸ்லாமாபாத்: உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர், 104 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளன�
ஆல்ஃபிரட் சூறாவளியால் ஆஸ்திரேலியா வில் ஏற்பட்ட மோசமான மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தின் காரணமாக 2,00,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவ னங்களுக்கு மி
ஹமாஸ் அமைப்பின் தலைவர்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நட த்தியுள்ளது. அமெரிக்க தூதர் ஆடம் பேஹ்ளீர் நடத் திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பணையக்கைதி கள் விடுதலை செய்வது தொடர்பா�
கனடாவின் லிபரல் கட்சியின் தலைவரா கவும், புதிய பிரதமராகவும் மார்க் கார்னி வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்ற, அமைச்சரவை அனுபவமும் இல்லாமல் கனடாவில் ஒருவர் பிரதமராவது இதுவே முதல் முறை. கா
உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகளுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று உக்ரைன் அதிகாரிகளுடன் அமெ ரிக்கா பேச்