பசுமை மிகுந்த மரங்கள் மற்றும் செடிகள் அதிகம் கொண்ட சிறு குன்று (பசுமலை) சார்ந்த ஊர் பசுமலை ஆகும். சங்க காலம் தொட்டே இயங்கி வரும் மதுரை மாநகரில் அந்நகரைப் போலவே அன்பும் பண்பும் நிறைந்த ம
எப்போதும் இயற்கை வளப் பகுதிகளையே பயணம் செய்யும் நாங்கள், இந்த முறை குழுப்பயணமாக (ஆன்மிகப் பயணம்) திட்டமிட்டு குஜராத் மாநிலத்திற்கு விமான மூலம் பயணம் செய்து ராஜ்கோட் விமான நிலையத்தை அ�
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தென்கிழக்கில் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஆவுடையார் கோவில். திருவாசகப் பாடல்கள் அனைத்திலும் இந்த ஊரானது திருப்பெருந்துறை என்று கூறப்படுக
கன்னியாகுமரி என்ற பெயர் எங்கள் ஊர் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்து சமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கிறது. இது பார்�
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் ஊர் யானைமலை ஓத்த கடை .இந்த யானைமலையின் நீளம் 4 கிலோமீட்டர் அகலம் 1200 மீட்டர் ,உயரம் 400 மீட்டர் கொண்டது. &