திருக்கருகாவூர்..காவிரி கரை புரண்டோடும் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், திருக்கருகாவூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது 'கருக்காத
வைசாக மாதம் சுக்லபட்ச சதுர்த்தசி நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நரசிம்ம ஜெயந்தி அன்று, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தார். அரக்கன் ஹிரண்யகசிபுவை வதம் செய்ய, பாதி
சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலம் ஆகும். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பஞ்சபிரகாரவிழா இன்று (செவ்வாய்கிழமை) துவங்குகிறது.
வேலூர் தங்க கோவில் வேலூர் அருகே ஸ்ரீபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. லட்சுமி நாராயணர் பொற்கோவில் ஆகும். திருப்பதியில் இருந்து 120 கிலோமீட்டர்&nbs
ஸ்ரீபெரும்புதூர் அரக்கோணம் மார்கத்தில் அமைந்திருப்பது நரசிங்கபுரம் என்றோர் கிராமம். இந்த நரசிம்மர் கோயிலை சென்றடைய மெயின் ரோடிலிருந்து சற
ஞாயிறு: கண்ணுக்குத் தென்படும் கடவுளான சூரியனை வணங்க ஏதுவான நாள். ‘ஆதித்ய ஹிருதயம்’ என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்க வேண்டும்.* திங்கள்: சிவாலய தரிசன�
திருச்சி மலைக்கோட்டை சிவன் கோயிலில் ஸ்ரீ மட்டுவார் குழலம்மை சன்னதி எதிரில் ஒரு பாதாள அறையில் ஸ்ரீபாதாள ஐயனார் அருள்பாலிக்கின்றார். பொதுவாக
108 வைணவ திவ்ய தேசங்களில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடி லோகநாயகி தாயார் சமேத லோகநாதப் பெருமாள் கோயில் 18-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. பஞ்ச கிருஷ்ண தலங்களுள
ஒவ்வொரு கோவிலுக்கும் பொதுவாக ஒரு தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கும்.ஆனால் கும்பகோணத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் 8 ஸ்தல விருட்சங்கள் உள்ளது. அந்த க
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ளது அருள்மிகு செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயில். வெம்பக்கோட்டையை அரசாண்ட செண்பக மன்னனால் எழுப்பப்பட்ட இந்தக�