அலங்காநல்லூர்.மே.21-மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அரியூர் கிராமத்தில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிரு�
G.V. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் ஊராட்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நித�
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடித்த கடலி மாவனந்தல் ஊராட்சியில் அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் வருடாந்திர திருவிழா காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதன
கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர், சிதம்பராபுரத்தில் வைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக இளைஞர் மற்றும் இளம்ப
தூத்துக்குடி மாநகரம் - 25வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா காலனியைச் சேர்ந்த "அண்ணா காலனி பாய்ஸ்" கிரிக்கெட் அணியினருக்கு விளையாட்டு உபகரணங்களை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை து�
வலங்கைமான் அருகே உள்ள கீழ விடையல் பிங்கள விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக திருப்பணிக்காக பாலஸ்தாபனம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கீழ விடையல் கிராமத்த�
நாகர்கோவில், மே 20–எதிரிகள் கையில் தேர்தல் கமிஷன் இருக்கிறது. எனவே திமுகவினர் உஷாராக இருக்கவேண்டும் என்று கனிமொழி எம்.பி. எச்சரித்தார். குமரி கிழக்கு மாவட்ட �
கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த தேரழுந்தூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆமருவியப்பன் பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 750-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழர்களின் பல்வேறு கலைகள் மற்றும் விளையாட்டுக்களை 1 மணி நேரம் 60 நொடிகள் தொடர்ச்சியாக செய்து காட்டி கிரகாம்
ஊட்டியில் நடந்துவரும் 127வது மலர்க் கண்காட்சியில், 7.5 லட்சம் பூக்களால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இதில சுற்றுலாப்ப யணிகளை கவர்ந்த திருச்சி கல்லணை. 40 ஆயிரம் பூக்களால் இது உருவாக்�