சென்னை, மே 20–தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 96%-ஐ எட்டி புதிய
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஆயுள்காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கிச்சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட ஏழு முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்�
திருவண்ணாமலை மாவட்டம் 18.5.2025 கீழ்பென்னாத்தூர் வட்டம் வேட்டவலம் அடுத்த நெய்வாநத்தம் கிராமத்தில் நடந்த ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் செத்தவரை ஸ்ரீ ல
அலங்காநல்லூர். மே.20.மதுரை மாவட்டம் பாலமேட்டில் இந்து முன்னணி மதுரை புறநகர் அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் வேல்பூஜை மற்றும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆ�
எட்டயபுரம், ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் மண்டபத்தில் வைத்து கிருஷ்கவி சித்தா கிளினிக் சார்பில் நடைபெற்ற இலவச சித்த மருத்துவ முகாமை மருத்துவர். மு.கிருஷ்ணமூர்த்தி BSMS., தொடங்கி வ
பேராவூரணி அருகே மரக்கன்றுகள் நடும் பசுமை பாரத விழா - முடநீக்கியல் மருத்துவர் துரை.நீலகண்டன் மரக்கன்றுகள் நட்டார்குற்றாலத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும�
மதிமுக திருவாரூர் ஒன்றியம் சார்பாக தமிழ் ஈழ படுகொலை பதினாறாம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.இந்நிகழ்வில் திருவாரூர் ஒன்றிய கழக செயலாளர் டி ஆர் தமிழ்வாணன் திருவாரூர் ம�
குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் தெற்க�
கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மற்றும் அதிம�
கோவை மருதமலை வனப்பகுதி அருகே, உடல்நிலை சரியில்லாமல் சோர்வாகி போன யானையை மீட்டு, வனத்துறையினர் மருத்துவ உதவி அளித்தனர்.