tamilnadu epaper

செய்திகள் /News

செய்திகள் /News News

15-May-2025 03:36 PM

மணமேல்குடியில் ஆசிரியர் பயிற்சி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1986 முதல் 88 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் பயிற்சி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்ந

15-May-2025 03:35 PM

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை!

வேலூர், மே 16- வேலூர் மாவட்டம், பழைய காட்பாடி பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் விஷ்ணு பதி புண்ணியகால சிறப்பு பூ�

15-May-2025 03:35 PM

தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக அலங்காரங்கள் மற்றும் தீபாரதனை

திருவண்ணாமலை 15.5.2025 ஸ்ரீ தொண்டரீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தி க்கு இன்று வைகாசி மாத பிறப்பு வியாழக்கிழமை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக அலங்காரங்கள் மற�

15-May-2025 03:34 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளனர். பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் இப்பள்ளி மாணவர்�

15-May-2025 12:16 PM

ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு

சென்னை,சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிர�

15-May-2025 12:15 PM

பொள்ளாச்சி தீர்ப்பில் உரிமை கோர நியாயமில்லை; குற்றவாளிகளே ஆதாரங்களை உருவாக்கியிருந்தனர்

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினால், இந்தியாவில் இனி எங்கும் தவறுகள் நடக்கக் கூடாது என்பதற்கான எச்சரிக்கை என்று கோவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலை�

15-May-2025 12:14 PM

பச்சைப்பயறு கொள்முதலை 7 ஆயிரம் டன்களாக தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

சென்னைபா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் பச்சைப்பயறு சாகுபடி மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டிருக

15-May-2025 12:12 PM

அன்றும், இன்றும், என்றும் அருணாச்சல் எங்களுடையதே' - இந்தியா திட்டவட்டம்

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பெயரை மாற்றினாலும் அருண�

15-May-2025 12:11 PM

கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்த பெண் கொலை: நிதி நிறுவன உரிமையாளா் கைது

வாலாஜாபேட்டை அருகே பெண் கொலை தொடா்பாக நிதி நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியை சோ்ந்த காமேஷ் (43), திருமணமாகாதவா். நிதி நிறுவனம் நடத்தி வ�

15-May-2025 12:09 PM

சப்பரத் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல்: சாலை மறியல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சப்பரத் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டதால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் புதன்கிழமை காலை சால