தானத்தில் சிறந்தது அன்னதானம்
தினந்தினம் கிடைக்கும் அன்னமங்கு
வானத்தின் உச்சியில் ஆதவன்
வருமுன்பே அன்னலக்ஷிமிக் கூடத்தில்
தேனமுது அளித்திடுவான் குருவாயூரப்பன்
தேடிவரும் பக்தர்கள் மனமுவந்து
வானமுதாய் உண்டே மகிழ்ந்திடுவர்
வந்தோர்க் கெல்லாம் அருளும் கிட்டிடுமே !!
-சண்முக சுப்பிரமணியன்
திருநெல்வேலி.