இழந்தவனும்
வாழ்கிறான்..."
கால்களை
இழந்தவனும்
வாழ்கிறான் ..."
" />
" கண்களை
இழந்தவனும்
வாழ்கிறான்..."
கால்களை
இழந்தவனும்
வாழ்கிறான் ..."
கைகளை
இழந்தவனும்
வாழ்கிறான்...."
காதலை
இழந்தவனும்
வாழ்கிறான் ...."
மனைவியை
இழந்தவனும்
கணவனை
இழந்தவனும்
குழந்தையை
இழந்தவனும்
வாழ்கிறான் ..."
உறவை
இழந்தவனும்
வீட்டை
இழந்தவனும்
வாழ்கிறான் .... "
பிச்சை
எடுப்பவனும்
மூன்றாம்
பாலினத்தவரும்
வாழ்கிறான் ..."
எல்லாம்
இருந்தும்
மனத்தை
இழந்தவன்
மட்டும்
தற்க்கொலை
என்ற கொடிய
மரணத்தை
நாடுகிறான் ..."
சிந்திக்க சில
நிமிடம் இல்லை
அவனுக்கு
அவசரம்
கல்லறையில்
உறக்கம்
தேடுகிறான் ... "
- சீர்காழி. ஆர். சீதாராமன் .