வந்தவாசி வேல் பூஜை விழாவில் மாம்பட்டு ஸ்வாமிகள் பங்கேற்பு
அதிமுகவினர் தங்கத் தேர் இழுத்தனர்
துர்கா ஸ்டாலின் நேற்று குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம்
மீண்டும் வேண்டும் ஸ்டெர்லைட்! கனிமொழியிடம் கிராம மக்கள் மனு
உலக சாதனை நிகழ்ச்சியாக 2200 கலைஞர்கள் பரதநாட்டியம்
ஒன்னுமே வரல கதை படித்தேன்.
மே ஒன்றாம் தேதியான ஒன்னு மே *ஒன்னுமே* என புரிந்து கொள்ளப்பட்டு அதை கருவாக கொண்டு புனையப்பட்ட கதை. அருமையான நகர்வு. கடைசி வரை சஸ்பென்ஸ் நீடித்தது கதை படிக்க விறுவிறுப்பாக இருந்தது.
ரேணுகா நாராயணன்
மாம்பாக்கம்
சென்னை