போலீஸ் அனுமதி மறுப்பால் வி.சி., ஆர்ப்பாட்டம் நிறுத்தம்
கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் கார் விபத்து: தாய், மகன் பலி!
பரமக்குடியில் சித்திரை திருவிழாவை காண சென்ற பெண்ணிடம் 31 பவுன் நகை பறிப்பு
குன்னூர், கோத்தகிரி அருகே குடியிருப்பில் உலா வந்த சிறுத்தை: பொதுமக்கள் பீதி
செல்லூர் ராஜுக்கு, முன்னாள் ராணுவத்தினர் கண்டனம்
கணவன்-மனைவியும்
இட்லியும் ஒன்று தான்
ஏனெனில்
வெறுமையான ,மிருதுவான
வெறும் இட்லி
சுவைக்காது
சட்னியோடு இருக்கும் போது
அதன் சுவை விரும்பப்படும்
அதுபோல தான்
கணவன்-மனைவி
இல்லறத்தில் இணைந்து இருந்தால் தான்
வாழ்க்கைக்கு பேரழகு!
-லி.நௌஷாத் கான்-