tamilnadu epaper

கணவன்-மனைவியும்

கணவன்-மனைவியும்

கணவன்-மனைவியும்

இட்லியும் ஒன்று தான்

ஏனெனில்

வெறுமையான ,மிருதுவான

வெறும் இட்லி

சுவைக்காது

சட்னியோடு இருக்கும் போது

அதன் சுவை விரும்பப்படும்

அதுபோல தான்

கணவன்-மனைவி

இல்லறத்தில் இணைந்து இருந்தால் தான்

வாழ்க்கைக்கு பேரழகு!

 

-லி.நௌஷாத் கான்-