tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி.

சிந்திக்க ஒரு நொடி.


கடவுளும் காற்றும்

கண்ணுக்கு தெரியாது

நடமாடும்

மனித உருவங்கள்

மூலம்தான்

உணர்ந்துகொள்ள

முடியும்!


-கே.எஸ்.ரவிச்சந்திரன்

மணமேல்குடி.