tamilnadu epaper

பொன்மொழிகள்

பொன்மொழிகள்

*(1)*

எவன் ஒருவனிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன் 


*- விவேகானந்தர்*


*(2)*

கல்விச்சாலை ஒன்றை திறப்பவன் சிறைச்சாலை ஒன்றை முடியவனாகிறான் 


*- விக்டர் ஹியூகோ*


*(3)*

துன்பம் என்பது புல்பூண்டுகளைப் போன்றது, அது தானாகவே வளர்ந்துவிடும். ஆனால் வியர்வை சிந்தி உழைத்துப் பாடுபட்டால்தான் இன்பம் என்ற வளமான பயிரை அறுவடை செய்யமுடியும் 


*- புத்தர்*


*(4)*

சோம்பேறி யார் ? ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருப்பவன் மட்டுமல்ல, இப்போது செய்து கொண்டிருப்பதைக் காட்டிலும் சிறப்பாகப் பணியாற்றுவதற்கு திறமையும் வாய்ப்பும் இருந்தும் அப்படிச் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறிதான் 


*- சாக்ரடீஸ்*


*(5)*

உன் கையிலுள்ள ஓட்டு ஒரு யோக்கியனுக்கு விழுந்தால் உன் எதிர்காலம் காப்பாற்றப் படுகிறது. அதுவே ஒரு அயோக்கியனுக்கு விழுந்தால் அவனது எதிர்காலம் காப்பாற்றப் படுகிறது !



கண்ணதாசன்

ஆர். ஹரிகோபி,

புது டெல்லி