விலைமாதுப்போல
வலைவீசும்.....
விழிகள்....
வசீகர.. புன்னகைக்கு...
விருது கொடுப்பேன்... நீ..
காதலென்று.....
நீ .... எனை
கடந்து செல்லும்போது.....என்
கண்கள் பட்டாம் பூச்சீயாய்.....
சுற்ருகிறது.....
ரசிக்கிறேன்.. இன்றுவரை....
ரசிகையாய்......
ராசியற்றவலாய்......
புனித ரோஸி. டோல்கேட் திருச்சி