அருணகிரிநாதர் விழா குழு சார்பாக மாணவ, மாணவிகளுக்கு போட்டி

அருணகிரிநாதர் விழா குழு சார்பாக மாணவ, மாணவிகளுக்கு போட்டி

........... திருவண்ணாமலை 19.08.2025 சோ. கீழ் நாச்சிப்பட்டு காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அருணகிரிநாதர் விழா குழு சார்பாக மாணவர்களுக்கு நடைபெற்ற போட்டிகளில் 9 மாணவர்கள் முதல் பரிசும், 16 மாணவர்கள் இரண்டாம் பரிசும், மூன்றாம் பரிசு 13 மாணவர்களும் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு தாளாளர் ரமணி கோடீஸ்வரன் அவர்கள் பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகளும், மாணவர்களும் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%