அறிவியல் களம்,ஸ்டெம் ஆய்வகத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

அறிவியல் களம்,ஸ்டெம் ஆய்வகத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

ஆவடி மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் களம்,ஸ்டெம் ஆய்வகத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார். கலெக்டர் பிரதாப் , மாநகர ஆணையர் சரண்யா , மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் கற்பகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%