திருவண்ணாமலை டிசம்பர்- 25 அருள்மிகு அண்ணாமலையார் ஆலயத்திற்கு விடுமுறை தினமான இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் வந்து குவிகிறார்கள். பள்ளிகள் விடுமுறை என்பதால் ஜனவரி 4-ஆம் தேதி வரை ஏராளமான கூட்டம் அனைத்து தெருக்களிலும் கூட்டம் கூட்டமாக அலைமோதுகிறது. 8 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%