செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆடி மாதம் 3-ம் வெள்ளி தாய் மூகாம்பிகை பூஜை & சகஸ்ர தீப பூஜை
Aug 02 2025
14

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் 2.8.2025 ஆடி 3 -ஆம் வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தாய் மூகாம்பிகை பூஜை & சகஸ்ர தீப பூஜை வெகு சிறப்பாக பெற்றது. ஸ்ரீ வாசவி அம்மனை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%