செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆவடியில் நடந்த தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அமைச்சர் நாசர் பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார்
Aug 20 2025
151
ஆவடியில் நடந்த தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அமைச்சர் நாசர் பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார். கலெக்டர் பிரதாப், மேயர் உதயகுமார், முதன்மை கல்வி அலுவலர் மோகனா, தலைமை ஆசிரியை ஜானகி அமுதா உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%