தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு மாலை 4:30 மணிக்கு மா.பொடி,மஞ்சள் பொடி,திரவிய பொடி, பால்,தயிர்,பஞ்சாமிர்தம், தேன்,கரும்புச்சாறு,இளநீர்,விபூதி,பன்னீர்,சந்தனம் போன்றவை கொண்டு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%