திருவண்ணாமலை மாவட்டம் 05.09.2025 கீழ்பென்னாத்தூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்திருக்கும் நந்தி கேச பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், வேதங்கள், மந்திரங்கள், ஒலிக்க சங்குகள் முழங்க மேல வாத்தியங்கள் இசைக்க பல வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து பிரசாதம் நெய்வேதியத்துடன் தீபாரதனையும் நடைபெற்றது. உற்சவர் ஆலயத்தை மூன்று முறை மந்திரங்கள் ஒலிக்க சுற்றி வந்தன. ஏராளமான பக்தர்கள் நந்திகேச பெருமானை வேண்டி வணங்கி அருள் பெற்றனர். பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%