துருக்கி அரசு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. காசா மீதான போரில் நேதன்யாகு, இஸ்ரேல் அமைச்சர் மற்றும் சில மூத்த அதிகாரிகள் ‘இனப்படுகொலை’ குற்றம் செய்துள்ளனர் எனவும் அவர்கள் எகிப்திற்குள் வந்தால் கைது செய்யலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது. எகிப்தில் ஜனாதிபதி எர்டோகன் மீது மக்களுக்கு அதிகரித்து வரும் அதிருப்தியை மடைமாற்ற இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%