இளைஞர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர்

இளைஞர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர்

நாகர்கோவில் பெருவிளை 4-வது வார்டு அ.தி.மு.க வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பெண்கள், இளைஞர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%