செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஈரோடு ஆர்டி இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற பல்கலைக்கழகக் கண்காட்சி
Nov 20 2025
24
ஈரோடு ஆர்டி இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற பல்கலைக்கழகக் கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன. கண்காட்சியை, பள்ளியின் நிறுவனர் செந்தில் குமார் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%