செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூங்கில் விழிப்புணர்வு
Oct 23 2025
112
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூங்கில் விழிப்புணர்வு மற்றும் பசுமை முயற்சி கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்து, மூங்கிலில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%