
திருவண்ணாமலை மாவட்டம் செப் -19 கீழ் பென்னாத்தூர் தொகுதி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் பெருமணம் ஊராட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாண்புமிகு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவர்கள் முகாமை தொடங்கி வைத்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரித்திவீராஜன், பரமேஸ்வரன் அவர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கை மனுக்களை மீது உடனடி தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%