
இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஒரே நாளில் 83 பாலஸ்தீனர்கள் படு கொலையாகியுள்ளனர். காசா சிவில் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி காசாவின் பல்வேறு பகுதிகளில் நடத்த தாக்குதலில் இவர்கள் கொல்லப் பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதில் சுமார் 58 பேர் உணவுக்காக உணவு விநியோக நிலையங்களுக்கு அருகே காத்துக் கிடந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%