செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் தங்களது பகுதியிலேயே பணி வழங்க வலியுறுத்தி நேற்று எதிர்ப்பு
Dec 15 2025
85
கோவில்பட்டி தாமஸ் நகர் பகுதியைச் சேர்ந்த மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் தங்களது பகுதியிலேயே பணி வழங்க வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%