
செப்டம்பர் மாத துவக்கத்தில் கத்தார் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்கியது. இதில் ஒரு கத்தார் குடிமகன் பலியானார். போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக அங்கிருந்த ஹமாஸ் தலைவர்களை கொல்லவே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் கூறினாலும் இது கத்தாரின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய நிலையில் அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் டிரம்ப்பை சந்தித்த பிறகு நேதன்யாகு கத்தாரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%