செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம்கட்ட பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
Dec 13 2025
109
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாம்கட்ட பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை கலெக்டர் அழகுமீனா தலைமையில் அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார். மேயர் மகேஷ், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார்,பிரின்ஸ், தாரகைகத்பர்ட் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%