செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நடந்த முப்பெரும் விழா
Nov 02 2025
11
நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நடந்த முப்பெரும் விழாவில், பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த வருவாய் துறை குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் அழகுமீனா, எஸ்.பி. ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%