தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளின் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. கம்போடியாதான் முதலில் தாக்கியது என தாய் லாந்தும், தாய்லாந்து தான் முதலில் தாக்குதல் நடத்தியது எனக் கம்போடியாவும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. சில வாரங்களுக்கு முன் இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்த நிலையில் மலேசியா வில் வைத்து அமைதி உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%