பெயர் கூறிய நொடி முதல் - கண் கூட
இமைக்க மறுக்கிறது !!
பேராபத்தும் சரி பெருமன்பும் சரி- இவளின் நடனத்தில் மயங்கி
கிறங்கி போகிறது!!!- அரிதாரங்கள்
பூசாமல்- ஒப்பனைகள் இல்லாது பேரழகி யாக வலம் வர
இவளின் துணை போதுமே!!- கட்டியவனை
சொக்க வைக்கும் மாந்திரீகம் தெரிந்த இவள் தான் - அவனின் தாபத்தில் உள்ள கோபத்தையும்
கோபத்தில் உள்ள குழந்தையையும்
காண்கிறாள்!!!
பானு ஶ்ரீ
பாண்டிச்சேரி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%