செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கலெக்டர் அழகுமீனா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்
நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ்விண்ணப்பித்த பயனாளிகளுக்கு கலெக்டர் அழகுமீனா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.உடன் மாநில உணவு ஆணையத் தலைவர் சுரேஷ்ராஜன், மேயர் மகேஷ், டிஆர்ஓ பூங்கோதை, துணை மேயர் லதா உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%