செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழி
Dec 10 2025
104
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%