காதலே !

காதலே !

கவிஞர் இரா .இரவி


கை கூடியவர்களுக்கு

உன் அருமை புரியவில்லை

கை கூடாதவர்களுக்கு

உன் பெருமை மறக்கவில்லை

------------------------------------------------------

திரைப்படத்தில் கை தட்டுவோம்

சொந்த வீட்டில் கை முறிப்போம்

-------------------------------------------------------

அன்றும்இன்றும் என்றும்  

கவிஞர்களின் பாடுபொருள்

---------------------------------------------- -------

நிலவும் நீயும் ஒன்று

தூரத்தில் மிக அழகு

-----------------------------------------------

ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்

சகோதரி , மகள் வயப்பட்டால்

பிடிக்கவே பிடிக்காது .

-----------------------------------------------

சமந்தப்பட்ட்வர்களுக்கு மகிழ்ச்சி

சமந்தமில்லாதவர்களுக்கு இகழ்ச்சி

---------------------------------------------------

கண் இல்லை உண்மை

கண் இல்லாதவர்களும்

வயப்படுகிறார்கள்

----------------------------------------------------

வென்றால் வாழ்க்கை

தோற்றால் சுவடு

-------------------

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%