செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கிருஷ்ணகிரியில் நடந்த 31-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி
Jul 21 2025
200

கிருஷ்ணகிரியில் நடந்த 31-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் சிறந்த அரங்குகளை அமைத்த அரசுத் துறைக்கு கலெக்டர் தினேஷ் குமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.30 நாட்களில் 2.23 லட்சம் பேர் கண்காட்சியை பார்த்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%