செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
குமரி கோமேதகம் பொன்னப்பநாடார் திருவுருவ சிலையுடன் கூடய மணிமண்டபம்
Nov 30 2025
150
நாகர்கோவில் வேப்பமூடு சர்.சி.பி.இராமசாமி ஐயர் நினைவு பூங்காவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரி கோமேதகம் பொன்னப்பநாடார் திருவுருவ சிலையுடன் கூடய மணிமண்டபம் அமைக்கும் பணிகளை மேயர் மகேஷ் பார்வையிட்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%